ஈரோட்டில் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை தயாரித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவல்பூந்துறையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சிவக்குமாரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை  வருகின்றனர்.

Related Stories: