திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் முத்திகை நல்லான்குப்பம் பகுதியில் தொடர்ந்து கள்ள சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் எஸ்.ஐ. உஷாராணி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனைக்கு சென்றனர்.