கேரளா, மேற்குவங்கத்தில் நடத்திய சோதனையில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்தது என்ஐஏ

திருவனந்தபுரம்: 9 அல்கொய்தா தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலும், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடத்திய சோதனையில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை என்ஐஏ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: