இந்தியா கிசான் திட்ட முறைகேடுக்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம்; மத்திய அரசு பொறுப்பேற்காது: பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை Sep 18, 2020 அரசு அண்ணாமலை தமிழ்நாடு மத்திய பாஜக டெல்லி: கிசான் திட்ட முறைகேடுக்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம்; மத்திய அரசு பொறுப்பேற்காது என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீட் எழுதி முடித்த பிறகு எந்த மாணவரும் தற்போது வரை குறைகூறவில்லை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
ரயில்கள் ரத்து மூலம் இஸ்லாமியர்களை வாக்களிக்க முடியாமல் தடுக்கும் பா.ஜ.க.வின் சதி அம்பலம்: காங்கிரஸ் சாடல்
பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும்: வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை!!
சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே 1ம் தேதி முதல் பாதுகாக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு