ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு!

ஹைதராபாத்: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்திற்கான 8 டி.எம்.சி. நீரை திறக்க தமிழக பொதுப்பணித்துறை கோரிக்கை வைத்திருந்த நிலையில் நீர் திறக்கப்படுகிறது. விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் நாளை மறுநாள் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: