கோவை அன்னூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை தொடர்பாக இளைஞர் கைது

கோவை: கோவை அன்னூர் அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கலூரைச் சேர்ந்த இளைஞர் கவுதமை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை ஆபாச படம் எடுத்து கவுதம் மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் மிரட்டியதால் காணவி கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: