நாடாளுமன்றம் கூடுவதை ஒட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் 30 எம்.பி.களுக்கு கொரோனா உறுதி

டெல்லி: நாடாளுமன்றம் கூடுவதை ஒட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் 30 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 மக்களவை  எம்.பி.களுக்கும், 13 மாநிலங்களவை  எம்.பி.களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: