ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது

ராமநாதபுரம்: ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி பிரமுகர் ராஜலிங்கம் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக மேலும் 7 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: