தமிழகம் ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது Sep 13, 2020 தமிழ்நாடு ராஜபாளையம் ராமநாதபுரம்: ராஜபாளையம் அருகே புதிய தமிழகம் கட்சி பிரமுகர் ராஜலிங்கம் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக மேலும் 7 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 24, 26ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று ஓய்வு; பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்கலாம்; பஸ்சில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது: போக்குவரத்து துறை தகவல்
ஆண்டுக்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்கீடு; மக்கள் பயன்பாட்டிற்காக மாதம் 300 புதிய பேருந்துகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
அதிமுக தலைமை நிர்வாகிகள் எதிர்ப்பு எதிரொலி; ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தள பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு