சென்னையில் கஞ்சா வாங்குவது போல் நடித்து கஞ்சா வியாபாரியை பிடித்த போலீஸ்

சென்னை: சென்னை அருகே அனகாபுத்தூரில் கஞ்சா வாங்குவது போல் நடித்து கஞ்சா வியாபாரியை போலீசார் பிடித்துள்ளனர். புதுப்பெருங்களத்தூரை சேர்ந்த நவுபால் ரியாஷை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் விஜயன் கைது செய்துள்ளார்.

Related Stories: