ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் ஹவாலா பணம் ரூ.1.47 கோடி பறிமுதல்

விஜயவாடா: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்துக்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ரூ.1.47 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: