திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் போதுமானதாக இருக்குமா?: நீதிபதிகள் கேள்வி

திருச்சி: திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் போதுமானதாக இருக்குமா?: நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனியார் பரிசோதனை மையங்களை அதிகரிக்க நடவடிக்கை தேவை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: