சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் நிச்சயம் ஈடுபடுவார் :பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!!

பரமக்குடி : சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் நிச்சயம் ஈடுபடுவார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் நிச்சயம் ஈடுபடுவார்; தனித்து போட்டியிடுவது குறித்து ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், என்றார்.

Related Stories: