தேன்கனிக்கோட்டை அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இளைஞர் படுகாயம்

ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். ஜவளகிரி வனத்தில் பாசி எடுக்கச் சென்ற ருத்ராப்பாவை மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.குண்டு காயத்துடன் ருத்ரப்பா ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: