பரமக்குடி அருகே கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்ட 300 சவரன் நகை கையாடல்

பரமக்குடி : பரமக்குடி அருகே மீஞ்சூர் கனரா வங்கியில் அடகு வைக்கப்பட்ட 300 சவரன் நகை கையாடல் செய்யப்பட்டுள்ளது.  300 சவரன் நகைகளை கையாடல் செய்ததாக வங்கி நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: