நீட், ஜே.இ.இ. தேர்வு நடத்தப்பட வேண்டுமென மாணவர்கள் விருப்பம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டி

டெல்லி: நீட், ஜே.இ.இ. தேர்வு நடத்தப்பட வேண்டுமென மாணவர்கள் விரும்புகின்றனர் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வுக்கு 7.5 லட்சம் பேரும், ஜே.இ.இ.-க்கு 10 லட்சம் பேரும் அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: