நெமிலி அருகே 17 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஊழியநல்லூர் வி.ஏ.ஓ மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

Related Stories: