சிவகங்கையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஹாக்கி பயிற்சியாளர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஹாக்கி பயிற்சியாளர் சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஹாக்கி பயிற்சியாளர் சங்கரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories: