புதுக்கோட்டை அருகே போலீஸ் கைப்பற்றிய மணல் லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு

 புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே போலீஸ் கைப்பற்றிய மணல் லாரி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கீழத்தாணியம் ராமலிங்கபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட லாரியை ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர் ஓட்டி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: