முதல்வர் பழனிசாமி வீட்டில் 2வது முறையாக 6 அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு

சென்னை: முதல்வர் பழனிசாமி வீட்டில் 2வது முறையாக 6 அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. 2வது கட்டமாக ஈ.பி.எஸ் உடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட 6 பேர் ஆலோசனை நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. அடுத்த முதல்வர் வேட்பாளர் தொடர்பான பிரச்னை எழுந்த நிலையில் தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: