கொரோனா வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாடு சந்தித்து வருகிறது.: பிரதமர் உரை

டெல்லி: எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி என பிரதமர் மோடி 74-வது சுதந்திர தின விழாவில் கூறியுள்ளார். கொரோனா வெள்ளம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாடு சந்தித்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: