தெலுங்கானாவில் தொழில் அதிகரிடம் ரூ.1.10 கோடி லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது

ஐதராபாத்: தெலுங்கானாவில் தொழில் அதிகரிடம் ரூ.1.10 கோடி லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேட்சல் மாவட்டத்தில் கீசரா மண்டலத்தின் வட்டாட்சியர் நாகராஜை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகளிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: