உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி: உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கவுசல்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக உடுமலை சங்கர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Related Stories: