நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புளியம்பாறையில் பாலம் சேதம் அமைநதுள்ள நிலையில் கரியசோலை சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: