கேரளாவில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: