தமிழகம் 4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மூடல்!! Aug 07, 2020 அலுவலகம் ஈரோட் கார்ப்பரேஷன் ஈரோடு : 4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.ஏற்கனவே மாநகராட்சி சொற்பொறியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், 135 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!
ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக கேரளா வந்த 6 தமிழக மீனவர்கள்: நடுக்கடலில் கடலோர காவல்படை மீட்டது
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் விசாரணை
திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்; கண்ணீர் விடும் விவசாயிகள்..!!
சென்னையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல்; காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 9442255737-ல் தொடர்பு கொள்ளலாம் : திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!!