செங்கல்பட்டில் இன்று மட்டும் 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இன்று மட்டும் 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,810-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,676 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: