திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் : திருப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் என்று சாமிநாதன், பாப்பாத்தி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில்,படுகாயம் அடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

Related Stories: