இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த வீரர்கள் குவாரியில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியை கைவிட்ட தீயணைப்பு வீரர்கள் இன்று காலையில் ரப்பர் படகு மூலம் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது உயிரிழந்தவர்களின் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் சாரதி என்ற மாணவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் சாரதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் ஆகியோரை தேடும் பணி தொடர்கிறது.
The post கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு: நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்பு appeared first on Dinakaran.