கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது!

கோவை: கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாகன், கார்த்திகேயன், பிரிட்டோ, செல்வராஜ் ஆகியோர் கைது செய்து யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற 4 பேர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: