தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ப வெப்ப நிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: