இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 5,25,689 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

Related Stories: