அம்பாசமுத்திரம் அருகே மதியழகன் என்பவர் கொலை.! 10 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கௌதமபுரியில் மதியழகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: