குற்றம் சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது May 27, 2024 சிவகங்கை சாந்தகுமார் தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்கள் சிவகங்கை தின மலர் சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாந்தகுமாரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000 தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் சென்னையில் கைது
தேனியில் இருந்து சீருடை அணிந்து பஸ்சில் கொண்டு வந்தது அம்பலம் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பஸ்சில் கஞ்சா கடத்தி விற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்: உதவியாக செயல்பட்டவரும் சிக்கினார்
களியக்காவிளை அருகே நள்ளிரவில் கேரள தொழிலதிபரை கொன்று ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை: சொகுசு காரில் தீர்த்துக்கட்டிய நண்பருக்கு வலை
19 ஆண்டுகால முன்விரோத தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி எரித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது; வியாசர்பாடியில் பயங்கரம்
மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி புதைத்த இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஐடி ஊழியரின் சடலம் தோண்டி எடுப்பு: சக நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
அபார்ட்மெண்ட் கட்டி தருவதாக கூறி போலி ஆவணம் மூலம் வங்கியில் கடன் பெற்று ரூ1.50 கோடி மோசடி: ஒருவர் கைது; மேலும் 2 பேருக்கு வலை