பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

டெல்லி: பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ராஜமௌலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: