சோனியா காந்தி கடிதம் எழுதியதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி

டெல்லி: காங். தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஓ.பி.சி சமூகத்தினரின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் மாநில இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவரும் சோனியா காந்தி அவர்களுக்கு நன்றி என கூறினார்.

Related Stories: