ஆரல்வாய்மொழி போரூராட்சி அருகே மதுபானக் கடை மேற்பார்வையாளருக்கு கொரோனா பாதிப்பு

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி போரூராட்சி அருகே மதுபானக் கடை மேற்பார்வையாளருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மதுபானக் கடை மேற்பார்வையாளருக்கு கொரோனா உறுதியானதால் அரசு மதுபானக் கடை மூடப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடையில் மது வாங்கிச் சென்ற குடிமகன்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Related Stories: