சிவகங்கையில் 100 படுக்கைகள் கொண்ட சித்தா மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

சிவகங்கை: திருப்பத்தூரில் 100 படுக்கைகள் கொண்ட சித்தா மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே முதல் முறையாக 100 படுக்கைகள் கொண்ட சித்தா மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

Related Stories: