வேலூர் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,496  ஆக அதிகரித்துள்ளது. மேலும் 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: