நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது: சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன்

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது என மத்திய சுகாதாரத்துறையின் சிறப்பு அதிகாரி ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையை இந்தியா மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கை விகிதம் 2.43%-ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதத்தை 5% கொண்டு வருவதே அரசின் இலக்காக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: