குஜராத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

காந்திநகர்: குஜராத் அகமதாபாத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆலையில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: