ஏர் இந்தியா சில ஊழியர்களை சம்பளம் இல்லாமல் 5 ஆண்டுகள் விடுப்பில் அனுப்பியதாக தகவல்

டெல்லி: ஏர் இந்தியா சில ஊழியர்களை சம்பளம் இல்லாமல் 5 ஆண்டுகள் விடுப்பில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: