தேசநலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை:ராகுல் காந்தி கருத்து

டெல்லி : தேசநலனை காப்பது இந்திய அரசின் தலையாய கடமை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டீவீட் செய்துள்ளார். நமது மண்ணில் 20 ராணுவ வீரர்களை படுகொலை செய்ததை சீனா நியாயப்படுத்த ஏன் அனுமதிக்கப்பட்டது என ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: