இந்தியா இந்தியாவில் இதுவரை 1.02 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல் Jul 07, 2020 இந்தியா ஐ.சி.எம்.ஆர் இந்தியா டெல்லி : இந்தியாவில் இதுவரை 1,02,11,092 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,41,430 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்