இந்தியாவில் இதுவரை 1.02 கோடி பேரிடம் கொரோனா பரிசோதனை : ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி : இந்தியாவில் இதுவரை 1,02,11,092 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று  ஐசிஎம்ஆர்  தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,41,430 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: