மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும்: வானிலை மையம்

மும்பை: மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: