போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டங்களை 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: