கொரோனாவால் உயிரிழந்தவர் உடலுக்கு அவமதிப்பு: பெல்லாரியில் கண்ணியமற்ற முறையில் உடல் அடக்கம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கொரோனாவால் நேற்று இறந்த 12 பேரின் உடல்கள் கண்ணியமற்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: