4ம் கட்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் அறிவிப்பு

டெல்லி: 4ம் கட்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 36 சிறப்பு விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, குவைத், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.

Related Stories: