தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். வீரியம் மிக்க விலை அதிகமுள்ள மருந்துகள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: