கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாகை, திருவாரூர் மாவட்டங்கிளில் கடைகள் அடைப்பு

நாகை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாகை, திருவாரூர் மாவட்டங்கிளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: