புதுச்சேரியில் முழு முடக்கத்தை நீட்டிப்பது பற்றி ஜூன் 30ல் முடிவு செய்யப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் முழு முடக்கத்தை நீட்டிப்பது பற்றி ஜூன் 30ல் முடிவு செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உத்தரவு, அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: